புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...
Pullankuzhal kodutha moongilkale
Oh
bamboos which gave the flute
By Kannadasan
Translated by
P.R,Ramachander
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
Pullankuzhal kodutha
moongilkale, yengal
Purushothaman pugazh
paadungale
Vandaadum gangai malar
thottangale
Yengal Madhusudhanan pugazh Paadungale
Oh
Bamboos which gave us the flutes
Please
sing the praise
of our great Krishna
Oh flower gardens of ganges where bees roam
Please sing the praise of
the killer of Madhu
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
Panner malar choriyum
mekhangale-yengal
Paranthaman meyyazhakai paadungale
THenkodi thendral tharum ragangale-Yengal
Sri
Krishna murthy pugazh paadungale-Yengal
Sri
Krishna murthy pugazh
paadungale
Oh clouds which shower Panneer
flowers, please
Sing
beauty of the body of our God
Krishna
Oh
tunes given the breeze of
southern end-please
Sing the praise of our God
Krishna
Please
sing the praise of our God Krishna
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் -
அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
Guruvayuril avan
thavazhkindraan-Oru
Kodiyodu Mathuraavai aalkindraan
THiruvengadathile avan arulkindravan-Antha
Sri rangathil palli kolkindravan-Antha
Sri Rangathil palli
kolkindravan
He crawls in Guruvayur
With
a flag he rules Mathura
In Thirupathi he
gives blessings
And
Sri Rangam he lies down
And in Sri Rangam he lies down
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
Paanchali pugazh kakka kai koduthaan-Antha
Bharatha por mudikka
sankhai yeduthaan
Paandavarkku urimayulla pangai koduthaan-naam
Padippatharkku Geethai yenum paadam
KOduthaan-naam
Padippathakku Geetha yenum paadam koduthaan
He gave his hand to protect fame of Panchali
To end the Bharatha war , he took his conch
He gave the share of Pandavas to them,
He have Gita for
us to learn
He gave Gita for us to learn
Hear the song https://www.youtube.com/watch?v=dEXQv00Tur0
No comments:
Post a Comment