Thursday, September 3, 2026

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே... Pullankuzhal kodutha moongilkale

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...

Pullankuzhal kodutha moongilkale

Oh  bamboos  which gave the flute

 

By Kannadasan

 

Translated  by

P.R,Ramachander




புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே

 

Pullankuzhal  kodutha  moongilkale, yengal

Purushothaman  pugazh  paadungale

Vandaadum  gangai malar  thottangale

Yengal Madhusudhanan pugazh Paadungale

 

Oh  Bamboos  which  gave us the flutes

Please  sing  the  praise  of  our great Krishna

Oh flower gardens  of ganges where bees  roam

Please sing the praise  of  the  killer  of Madhu



பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே

 

Panner malar  choriyum  mekhangale-yengal

Paranthaman meyyazhakai paadungale

THenkodi thendral  tharum ragangale-Yengal

Sri  Krishna  murthy pugazh  paadungale-Yengal

Sri  Krishna  murthy  pugazh  paadungale

Oh clouds which shower  Panneer  flowers, please

Sing  beauty  of the body of our God Krishna

Oh  tunes given the breeze  of southern end-please

Sing the  praise of  our  God Krishna

Please  sing  the praise of our  God Krishna


குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்

 

Guruvayuril  avan  thavazhkindraan-Oru

Kodiyodu Mathuraavai  aalkindraan

THiruvengadathile avan arulkindravan-Antha

Sri rangathil palli  kolkindravan-Antha

Sri Rangathil  palli  kolkindravan

 

He crawls  in Guruvayur

With  a flag  he rules  Mathura

In Thirupathi  he  gives  blessings

And  Sri Rangam he  lies down

And in Sri Rangam he  lies down

பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்

 

Paanchali  pugazh kakka kai koduthaan-Antha

Bharatha  por mudikka  sankhai  yeduthaan

Paandavarkku urimayulla pangai  koduthaan-naam

Padippatharkku Geethai  yenum paadam  KOduthaan-naam

Padippathakku Geetha yenum paadam  koduthaan

 

He gave his hand to protect fame  of Panchali

To end the  Bharatha war , he took his conch

He gave the share of Pandavas  to them,

He have  Gita for  us to learn

He gave Gita for us  to learn

 

Hear  the song https://www.youtube.com/watch?v=dEXQv00Tur0

No comments: