உனை தெய்வம் என்பதா
Unai
Dheivam Yenpathaa
By
Sri
V.Rama Sharma
Translated
by
P.R.Ramachander
Hear
the great prayer https://www.youtube.com/watch?v=zbAbaN_i2kQ
உனை தெய்வம் என்பதா
குருநாதன் என்பதா
எனை பார்த்து பார்த்து வளர்ப்பதனால்
அன்னை என்பதா
உன்னைக் கடவுள் என்பதா
கருணை வடிவம் என்பதா
ஐயா ஞான தானம் தந்த உன்னைத்
தந்தை என்பதா. (உ).
Unnai deivam yenpathaa
Gurunadhan yenpathaa
Yennai Paarthu paarthu valarppathanaal
Annai yenpathaa
Unnai kadavul yenpthaa
Karunai vadivam yenpathaa
Ayyaa Jnana Dhanam Thantha unnai
Thanathi yenpathaa
Shall I call you God,
Shall I call you Guru Nadha
Because you carefully and carefully grow me up
Shall I call I you mother
Shall I call you God
Shall I call you personification of
Mercy
Oh Lord who gave me wisdom
Shall I call you father?
சேரும் செல்வமெல்லாம் உன் அருளன்றோ
பாடும் பாடல் எல்லாம் உன் நினைவன்றோ
எந்த நேரமும் உன் நினைவன்றோ
எந்தன் குடும்பமே உன்னை மறக்குமா
ஒவ்வொரு அரிசியிலும் உன் முகமன்றோ
சாமி முருகையா
சரணம் முருகையா
நீ இருக்கின்றாய் அது போதும்
சில நேரம் உன்னை நினைக்கும் போது
கண் கலங்குதப்பா. (உ).
Cherum chelvam yellaam un arulandro,
Paadum paadal yellam unninaivandro,
Yenneramum un ninaivandro,
Yenthan Kudumbame unnai marakkumaa
Ovvoru arisiyulum un mukhamandro,
Saami Murukayyaa, Sarnam Murukayyaa
Nee irukkindraai Athu pothum
Chila neram unnai ninaikkum pothu
Kan kalanguthappa
Are you not the
wealth which accumulates
Is not all the songs that I sing about you
All the time , am I not thinking about you
Will my family ever forget
you
Am I not seeing your face in every rice
Oh God Muruka , I surrender to you , Muruka
You are there , that
is sufficient for me
Some times when I think about you
My eyes get filled up
வாழ்க்கை படகு ஆடி ஓடுகின்றதே
போகும் பயணம் எங்கே? நானறியேனே
கரையை பார்க்கின்றேன் எதுவும் தெரியல
கடலைப் பார்க்கிறேன் அலையும் அடங்கல
உன்னைத் தவிர எனக்கு வேறு துணையில்லை
சாமிமுருகையா
சரணம் முருகையா
சகலமும் எனக்கு பழனிதானப்பா
என் உயிரில் கலந்து நாவில் புரளும்
எங்கள் முருகையா
Vaazhkkai padaku aadi
odukindrathe
Pokum payanam
Yenge? Naan Ariyene
Karayai
paarkkiren, Yethuvum theriyale
Kadalai paarkiren , alayum aldangala
Unnai thavira
yenakku veru thunayillai
Sami Murukayyaa, SAranam Murugayyaa
Sakalamum
yenakku Pazhani thaanaappaa
Yen uyiril
kalanthu naavil puralum
Yengal Murukayyaa
The boat
of life shakes and moves
Where to is this travel? I don’t know
I am seeing the
shore, the waves have not stifled
Except you I don’t have
any help
Oh Lord Muruka,
I surrender Lord Muruka
Every thing to
me is
Pazhani
All that is
mixed in my soul, rolling inmy toungue
Is our Lord
Muruka
No comments:
Post a Comment