Sunday, September 6, 2026

உனை தெய்வம் என்பதா Unai Dheivam Yenpathaa

உனை தெய்வம் என்பதா

Unai Dheivam Yenpathaa

 

By

Sri V.Rama  Sharma

 

Translated by

P.R.Ramachander

 ( I am getting old and am not able to search for great songs. THis Great  song was sent  to by my  Daughter Anuradha. Thanks to her)


Hear the great  prayer https://www.youtube.com/watch?v=zbAbaN_i2kQ

 

உனை தெய்வம் என்பதா

குருநாதன் என்பதா

எனை பார்த்து பார்த்து வளர்ப்பதனால்

அன்னை என்பதா

உன்னைக் கடவுள் என்பதா

கருணை வடிவம் என்பதா

ஐயா ஞான தானம் தந்த உன்னைத்

தந்தை என்பதா. (உ).

 

Unnai  deivam  yenpathaa

Gurunadhan yenpathaa

Yennai Paarthu paarthu  valarppathanaal

Annai  yenpathaa

Unnai  kadavul  yenpthaa

Karunai  vadivam yenpathaa

Ayyaa Jnana Dhanam  Thantha  unnai

Thanathi  yenpathaa

 

Shall  I call you  God,

Shall I call you  Guru Nadha

Because  you carefully and carefully  grow me up

Shall I call I  you  mother

Shall I call you God

Shall I  call you personification of Mercy

Oh Lord who gave  me wisdom

Shall I call you  father?

 

சேரும் செல்வமெல்லாம் உன் அருளன்றோ

பாடும் பாடல் எல்லாம் உன் நினைவன்றோ

எந்த நேரமும் உன் நினைவன்றோ

எந்தன் குடும்பமே உன்னை மறக்குமா

ஒவ்வொரு அரிசியிலும் உன் முகமன்றோ

சாமி முருகையா சரணம் முருகையா

நீ இருக்கின்றாய் அது போதும்

சில நேரம் உன்னை நினைக்கும் போது

கண் கலங்குதப்பா. (உ).

 

Cherum  chelvam yellaam un arulandro,

Paadum  paadal  yellam unninaivandro,

Yenneramum un ninaivandro,

Yenthan Kudumbame unnai  marakkumaa

Ovvoru  arisiyulum  un mukhamandro,

Saami  Murukayyaa, Sarnam Murukayyaa

Nee irukkindraai  Athu pothum

Chila  neram unnai  ninaikkum pothu

Kan  kalanguthappa

 

Are  you not  the  wealth  which accumulates

Is not all the  songs  that I sing about you

All the time  , am I not  thinking about you

Will my family  ever  forget  you

Am I not  seeing your  face in every rice

Oh God Muruka , I surrender to you , Muruka

You  are  there , that  is sufficient  for me

Some  times when  I think about you

My  eyes get  filled up

 

வாழ்க்கை படகு ஆடி ஓடுகின்றதே

போகும் பயணம் எங்கே? நானறியேனே

கரையை பார்க்கின்றேன் எதுவும் தெரியல

கடலைப் பார்க்கிறேன் அலையும் அடங்கல

உன்னைத் தவிர எனக்கு வேறு துணையில்லை

சாமிமுருகையா சரணம் முருகையா

சகலமும் எனக்கு பழனிதானப்பா

என் உயிரில் கலந்து நாவில் புரளும்

எங்கள் முருகையா

 

Vaazhkkai  padaku  aadi  odukindrathe

Pokum payanam Yenge? Naan  Ariyene

Karayai paarkkiren, Yethuvum  theriyale

Kadalai  paarkiren , alayum  aldangala

Unnai thavira yenakku  veru  thunayillai

Sami  Murukayyaa, SAranam  Murugayyaa

Sakalamum yenakku Pazhani  thaanaappaa

Yen uyiril kalanthu naavil puralum

Yengal  Murukayyaa

 

The  boat  of life shakes  and moves

Where  to is this travel? I don’t know

I am seeing the shore, the waves have not stifled

Except  you I don’t  have  any help

Oh Lord Muruka, I surrender Lord Muruka

Every thing to me  is  Pazhani

All that is mixed in my soul, rolling inmy toungue

Is our Lord Muruka

No comments: