ஆடி வெள்ளியிலே
Aadi velliyile
On Friday in Aadi month
Translated by
P.R.Ramachander
ஆடி வெள்ளியிலே - தாயின் சன்னதியில்
கூடி நின்றாடுதுங்கம்மா
அன்னை மாரியம்மா - அருள் தந்திடுவாள்
குங்குமம் தந்திடுவாள்
Aadi velliyile-thaayin sannidhiyil
Koodi
nindaaduthungammaa
Annai maariyamma
-arul thanthiduvaal
Kumkumam thanthiduvaal
On the Friday of aadi month-before the
temple of mother
Standing as a
crowd they are dancing
Mother Mariyamma
would shower her grace
She would
give Kumkum
ஆடி வெள்ளி காலையிலே அம்மா உந்தன் சந்நிதியில்
கோடி கோடி மக்கள் உன்னை பாடிப் பாடி வேண்டுகின்றார்
நாடி வரும் அன்பருக்கு வேண்டியதை தருபவளே
நம்பிக்கையின் நாயகியே அம்பிகையே சரணம் அம்மா [1]
Aadi
velli
kaalayile , amma un sannidhiyil
Kodi kodi Makkal unnai paadi
vendukindraar
Naadi varum
anbarukku vendiyathai tharubavale
Nambikkayin nayakiye, Ambikaye saranam
Amma
In
the morning of Friday of aadi month , oh
mother before temple
Crores
and crores of people sing about you and
request you
Oh
goddess who gives what they want to the
devotees who come
Oh Goddess
of faith, Oh Ambika , I
surrender to you mother
வான் பொழிந்து மழையாகி வையகத்தை செழிக்கச் செய்து
தேன் பொழியும் குரலோடு தேவி உன்னை துதிக்கின்றோம் [1]
Vaan pozhinthu
mazhayaaki vayyakathai chezhikka cheithu
Then pozhiyum
kuralodu devi unnai
thuthikindrom
Pouring from sky
and becoming rain , making the world
prosperous
With voice
that pours honey oh Goddess we are praing you
Hear the great
song https://www.youtube.com/watch?v=rKfpCiJf9do
No comments:
Post a Comment