Friday, September 4, 2026

குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம் GUruvayurappaa Namaskaram Cheikindrom

குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்

GUruvayurappaa Namaskaram  Cheikindrom

Oh GUruvayurappa , we are  saluting you

 

Translated by

P.R.Ramachander

 


(This  bhajan gives a great descrion of early  morning Darsan of Lord Guruvayurappan)

 

கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்

 

Kovil munne  koodi  nindru  kodi  janma  paapam theera

Guruvayurappaa Namaskarm  Cheikindrom

 

Standing  as crowd before  the temple , to loose crores  of sins

Oh Guruvayurappa , we are  saluting you

 

திருமேனி தரிசனம் நிர்மால்யமாகவே கண்டு
கிரிதரன் உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்.

 

THirumeni  darisanam nirmalyamaakave  kandu

Giridharan unnai nmaskaram  chikindrom

 

Seeing  your divine  body  in yesterday’s  decoration

We will  salute you, Oh Giridhara

 

கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்

 

Kovil munne  koodi  nindru  kodi  janma  paapam theera

Guruvayurappaa Namaskarm  Cheikindrom

 

Standing  as crowd before  the temple , to loose crores  of sins

Oh Guruvayurappa , we are  saluting you

 

சந்தனக் காப்பு கழற்றி தைலம் பூசிக்கொண்டு நிற்கும்
நந்தகோபாலனே நமஸ்காரம் செய்கின்றோம்.

 

Chandhana Kaappu  kazhathi  thailam poosi kondu nirkkum

Nanda  gopalanai  Namaskaram cheikindrom

 

After  removing  sandal paste  and  being applied with oil

We will salute  the Nanda Gopala

 

கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்

 

Kovil munne  koodi  nindru  kodi  janma  paapam theera

Guruvayurappaa Namaskarm  Cheikindrom

 

Standing  as crowd before  the temple , to loose crores  of sins

Oh Guruvayurappa , we are  saluting you

 

எண்ணை ஸ்னானம் செய்து கையில் வாழைப்பழத்தோடு நிற்கும்
கண்ணன் உன்பாதத்தில் நமஸ்காரம் செய்கின்றோம்

 

Yennai  snanam  cheithu kayyil  vaazha  pazhathodu nirkkum

Kannan un padhathil Namaskaram cheikindom

 

After  taking oil bath  and standing  with  Banna in hand

Oh Kanna we  are  saluting at  your feet

 

கோவில்முன்னே கூடிநின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்

 

Kovil munne  koodi  nindru  kodi  janma  paapam theera

Guruvayurappaa Namaskarm  Cheikindrom

 

Standing  as crowd before  the temple , to loose crores  of sins

Oh Guruvayurappa , we are  saluting you

 

குடம் குடமாகப் பாலை அபிஷேகம் செய்யும் வேளை
கோவிந்தனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

 

Kudam  kudamaaka paalai abhishekam  cheyyum velai

Govindhane Unnai namaskaram cheikindrom

 

At that time they are anointing you   with pots and pots of milk

Oh Govinda We are  saluting you

 

கோவில் முன்னே கூடிநின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்

 

Kovil munne  koodi  nindru  kodi  janma  paapam theera

Guruvayurappaa Namaskarm  Cheikindrom

 

Standing  as crowd before  the temple , to loose crores  of sins

Oh Guruvayurappa , we are  saluting you

 

கொண்டை மயில் பீலி மின்ன மஞ்சள் பட்டு கட்டிக் கொண்டு
குழலூதும் கிருஷ்ணா நமஸ்காரம் செய்கின்றோம்.

 

Kondai mayil peeli minna manjal  pattu  katti  kondu

Kuzhal oothum Krishnaa, Namaskaram cheikindrom

 

With peacock feather in your hair shine, with you tying yellow silk

Oh Krishna  who is playing the flute, we are saluting you

 

கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்

 

Kovil munne  koodi  nindru  kodi  janma  paapam theera

Guruvayurappaa Namaskarm  Cheikindrom

 

Standing  as crowd before  the temple , to loose crores  of sins

Oh Guruvayurappa , we are  saluting you

 

தெச்சி மந்தாரம் துளசி தாமரைப்பூ மாலை சாத்தி
அச்சுதனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

 

THechi  Mandharam  Thulasi  , thamarai poo maalai  chaarthi

Achuthane unaai  namaskaram chikindrom

 

With you wearing garlands of THechi ,Mandhara, Thulasi and lotus

Oh Achyutha  we are  saluting you

 

கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்

 

Kovil munne  koodi  nindru  kodi  janma  paapam theera

Guruvayurappaa Namaskarm  Cheikindrom

 

Standing  as crowd before  the temple , to loose crores  of sins

Oh Guruvayurappa , we are  saluting you

 

திவ்யநாமம் சொல்லிக்கொண்டு சீவேலியில் சுற்றி வந்து
ஸ்ரீதரா உனக்கு நமஸ்காரம் செய்கின்றோம்

 

Dhivya  namam cholli kondu seeveliyil chuthri  vandhu

Sridharaa unakku  namaskaram  cheikindrom

 

Chanting  your divine names  and going round with elephant procession

Oh SRidharaa we are   saluting you

 

கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்

 

Kovil munne  koodi  nindru  kodi  janma  paapam theera

Guruvayurappaa Namaskarm  Cheikindrom

 

Standing  as crowd before  the temple , to loose crores  of sins

Oh Guruvayurappa , we are  saluting you

 

தீராவினை தீர்த்து வைத்து கோரும் வரம் அளித்திடும்
நாராயணா உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

 

Theeraa vinai  theerthu vaithu, korum  varam alithidum

Narayana unnai namaskaram  cheikindrom

 

Putting an end to fate of no end, granting  the boon that is asked

Oh Narayana , we  are  saluting you

 

கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்

 

Kovil munne  koodi  nindru  kodi  janma  paapam theera

Guruvayurappaa Namaskarm  Cheikindrom

 

Standing  as crowd before  the temple , to loose crores  of sins

Oh Guruvayurappa , we are  saluting you

 

Hear  the great Bhajan https://www.youtube.com/watch?v=PtCpxt_60eA

குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்கமாட்டானா Kuzhanthayaaka meendum Kannan pirakka maattaanaa

குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்கமாட்டானா

Kuzhanthayaaka meendum  Kannan  pirakka maattaanaa

Will  not Krishna  take birth  again  as a baby

 

BY

Arun Veerappa

 

Translated by

P.R.Ramachander

 


குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்கமாட்டானா
புல்லாங்குழல் ஊதி என்னை மயக்க மாட்டானா
மாடு கன்று காட்டில் ஓட்டி மேய்க்க மாட்டானா
தினம் பாடி ஆடிஓடி என்னை சேர்க்க மாட்டானா (குழந்தை)

 

Kuzhanthayaaka meendum  Kannan  pirakka maattaanaa

Pullankuzhal   oothi  yennai mayakka  maattana

Maadu kandru  kaattil oatti meikka maattana

Dhinam paadi oadi  yennai cherkka maaattana (kuzhanthai..)

 

Will  not Krishna  take birth  again  as a baby

Will he not  play flute and make me faint in ecstacy

Will he not drive and  herd cows and calves in the forest

Will he daily run and sing, will he  not join me with him

 

சின்னஞ்சிறு வாயை கொஞ்சம் திறக்க மாட்டானா
கண்ணில் இந்த உலகத்தையே காட்ட மாட்டானா
என்னை அவன் தோழனாக ஏற்க மாட்டானா
வெண்ணெயிலே பங்கு போட்டு நீட்டமாட்டானா (குழந்தை)

 

Chinnam chiru  vaayai konjam  thirakka  maattanaa

Kannil ulakathai  kaatta  maattanaa

Yennai  avan  thozhanaaka  yerkka  maattanaa

Vennayile pangu pottu  neetta maattanaa

 

Will he not  open his  tiny and small mouth

Will he b not show me  the  world  in his eyes

Will he not  make me  his friend

Will he not share butter and give  me a part

 

மலையை எடுத்து குடையை போல பிடிக்க மாட்டானா
என் தலையில் மழை விழுவதையே தடுக்க மாட்டானா
கீதை தன்னை திரும்பவுமே கூற மாட்டானா
அதை கேட்டு நாமும் சிறந்தவராய் மாற மாட்டோமா

 

Malayai  yeduthu kudayai poala pidikka  maattanaa

Yen thalayil mazhai vizhuvathaye  thadukka maattanaa

Geethai  thannai  thirumbvume koora maattanna

Athai kettu namum chiranthavarai maara maattomaa

 

Will he not pick up the mountain and hold it like  umbrella

Will he  prevent  rain from falling  on my head

Will he  not  again tell Geethaa  once more

Will we  not hear  that and become  better  people

 

Hear  it https://www.youtube.com/watch?v=Fnaxd-TmyuI