Sunday, September 6, 2026

உனை தெய்வம் என்பதா Unai Dheivam Yenpathaa

உனை தெய்வம் என்பதா

Unai Dheivam Yenpathaa

 

By

Sri V.Rama  Sharma

 

Translated by

P.R.Ramachander

 ( I am getting old and am not able to search for great songs. THis Great  song was sent  to by my  Daughter Anuradha. Thanks to her)


Hear the great  prayer https://www.youtube.com/watch?v=zbAbaN_i2kQ

 

உனை தெய்வம் என்பதா

குருநாதன் என்பதா

எனை பார்த்து பார்த்து வளர்ப்பதனால்

அன்னை என்பதா

உன்னைக் கடவுள் என்பதா

கருணை வடிவம் என்பதா

ஐயா ஞான தானம் தந்த உன்னைத்

தந்தை என்பதா. (உ).

 

Unnai  deivam  yenpathaa

Gurunadhan yenpathaa

Yennai Paarthu paarthu  valarppathanaal

Annai  yenpathaa

Unnai  kadavul  yenpthaa

Karunai  vadivam yenpathaa

Ayyaa Jnana Dhanam  Thantha  unnai

Thanathi  yenpathaa

 

Shall  I call you  God,

Shall I call you  Guru Nadha

Because  you carefully and carefully  grow me up

Shall I call I  you  mother

Shall I call you God

Shall I  call you personification of Mercy

Oh Lord who gave  me wisdom

Shall I call you  father?

 

சேரும் செல்வமெல்லாம் உன் அருளன்றோ

பாடும் பாடல் எல்லாம் உன் நினைவன்றோ

எந்த நேரமும் உன் நினைவன்றோ

எந்தன் குடும்பமே உன்னை மறக்குமா

ஒவ்வொரு அரிசியிலும் உன் முகமன்றோ

சாமி முருகையா சரணம் முருகையா

நீ இருக்கின்றாய் அது போதும்

சில நேரம் உன்னை நினைக்கும் போது

கண் கலங்குதப்பா. (உ).

 

Cherum  chelvam yellaam un arulandro,

Paadum  paadal  yellam unninaivandro,

Yenneramum un ninaivandro,

Yenthan Kudumbame unnai  marakkumaa

Ovvoru  arisiyulum  un mukhamandro,

Saami  Murukayyaa, Sarnam Murukayyaa

Nee irukkindraai  Athu pothum

Chila  neram unnai  ninaikkum pothu

Kan  kalanguthappa

 

Are  you not  the  wealth  which accumulates

Is not all the  songs  that I sing about you

All the time  , am I not  thinking about you

Will my family  ever  forget  you

Am I not  seeing your  face in every rice

Oh God Muruka , I surrender to you , Muruka

You  are  there , that  is sufficient  for me

Some  times when  I think about you

My  eyes get  filled up

 

வாழ்க்கை படகு ஆடி ஓடுகின்றதே

போகும் பயணம் எங்கே? நானறியேனே

கரையை பார்க்கின்றேன் எதுவும் தெரியல

கடலைப் பார்க்கிறேன் அலையும் அடங்கல

உன்னைத் தவிர எனக்கு வேறு துணையில்லை

சாமிமுருகையா சரணம் முருகையா

சகலமும் எனக்கு பழனிதானப்பா

என் உயிரில் கலந்து நாவில் புரளும்

எங்கள் முருகையா

 

Vaazhkkai  padaku  aadi  odukindrathe

Pokum payanam Yenge? Naan  Ariyene

Karayai paarkkiren, Yethuvum  theriyale

Kadalai  paarkiren , alayum  aldangala

Unnai thavira yenakku  veru  thunayillai

Sami  Murukayyaa, SAranam  Murugayyaa

Sakalamum yenakku Pazhani  thaanaappaa

Yen uyiril kalanthu naavil puralum

Yengal  Murukayyaa

 

The  boat  of life shakes  and moves

Where  to is this travel? I don’t know

I am seeing the shore, the waves have not stifled

Except  you I don’t  have  any help

Oh Lord Muruka, I surrender Lord Muruka

Every thing to me  is  Pazhani

All that is mixed in my soul, rolling inmy toungue

Is our Lord Muruka

Friday, September 4, 2026

குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம் GUruvayurappaa Namaskaram Cheikindrom

குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்

GUruvayurappaa Namaskaram  Cheikindrom

Oh GUruvayurappa , we are  saluting you

 

Translated by

P.R.Ramachander

 


(This  bhajan gives a great descrion of early  morning Darsan of Lord Guruvayurappan)

 

கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்

 

Kovil munne  koodi  nindru  kodi  janma  paapam theera

Guruvayurappaa Namaskarm  Cheikindrom

 

Standing  as crowd before  the temple , to loose crores  of sins

Oh Guruvayurappa , we are  saluting you

 

திருமேனி தரிசனம் நிர்மால்யமாகவே கண்டு
கிரிதரன் உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்.

 

THirumeni  darisanam nirmalyamaakave  kandu

Giridharan unnai nmaskaram  chikindrom

 

Seeing  your divine  body  in yesterday’s  decoration

We will  salute you, Oh Giridhara

 

கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்

 

Kovil munne  koodi  nindru  kodi  janma  paapam theera

Guruvayurappaa Namaskarm  Cheikindrom

 

Standing  as crowd before  the temple , to loose crores  of sins

Oh Guruvayurappa , we are  saluting you

 

சந்தனக் காப்பு கழற்றி தைலம் பூசிக்கொண்டு நிற்கும்
நந்தகோபாலனே நமஸ்காரம் செய்கின்றோம்.

 

Chandhana Kaappu  kazhathi  thailam poosi kondu nirkkum

Nanda  gopalanai  Namaskaram cheikindrom

 

After  removing  sandal paste  and  being applied with oil

We will salute  the Nanda Gopala

 

கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்

 

Kovil munne  koodi  nindru  kodi  janma  paapam theera

Guruvayurappaa Namaskarm  Cheikindrom

 

Standing  as crowd before  the temple , to loose crores  of sins

Oh Guruvayurappa , we are  saluting you

 

எண்ணை ஸ்னானம் செய்து கையில் வாழைப்பழத்தோடு நிற்கும்
கண்ணன் உன்பாதத்தில் நமஸ்காரம் செய்கின்றோம்

 

Yennai  snanam  cheithu kayyil  vaazha  pazhathodu nirkkum

Kannan un padhathil Namaskaram cheikindom

 

After  taking oil bath  and standing  with  Banna in hand

Oh Kanna we  are  saluting at  your feet

 

கோவில்முன்னே கூடிநின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்

 

Kovil munne  koodi  nindru  kodi  janma  paapam theera

Guruvayurappaa Namaskarm  Cheikindrom

 

Standing  as crowd before  the temple , to loose crores  of sins

Oh Guruvayurappa , we are  saluting you

 

குடம் குடமாகப் பாலை அபிஷேகம் செய்யும் வேளை
கோவிந்தனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

 

Kudam  kudamaaka paalai abhishekam  cheyyum velai

Govindhane Unnai namaskaram cheikindrom

 

At that time they are anointing you   with pots and pots of milk

Oh Govinda We are  saluting you

 

கோவில் முன்னே கூடிநின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்

 

Kovil munne  koodi  nindru  kodi  janma  paapam theera

Guruvayurappaa Namaskarm  Cheikindrom

 

Standing  as crowd before  the temple , to loose crores  of sins

Oh Guruvayurappa , we are  saluting you

 

கொண்டை மயில் பீலி மின்ன மஞ்சள் பட்டு கட்டிக் கொண்டு
குழலூதும் கிருஷ்ணா நமஸ்காரம் செய்கின்றோம்.

 

Kondai mayil peeli minna manjal  pattu  katti  kondu

Kuzhal oothum Krishnaa, Namaskaram cheikindrom

 

With peacock feather in your hair shine, with you tying yellow silk

Oh Krishna  who is playing the flute, we are saluting you

 

கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்

 

Kovil munne  koodi  nindru  kodi  janma  paapam theera

Guruvayurappaa Namaskarm  Cheikindrom

 

Standing  as crowd before  the temple , to loose crores  of sins

Oh Guruvayurappa , we are  saluting you

 

தெச்சி மந்தாரம் துளசி தாமரைப்பூ மாலை சாத்தி
அச்சுதனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

 

THechi  Mandharam  Thulasi  , thamarai poo maalai  chaarthi

Achuthane unaai  namaskaram chikindrom

 

With you wearing garlands of THechi ,Mandhara, Thulasi and lotus

Oh Achyutha  we are  saluting you

 

கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்

 

Kovil munne  koodi  nindru  kodi  janma  paapam theera

Guruvayurappaa Namaskarm  Cheikindrom

 

Standing  as crowd before  the temple , to loose crores  of sins

Oh Guruvayurappa , we are  saluting you

 

திவ்யநாமம் சொல்லிக்கொண்டு சீவேலியில் சுற்றி வந்து
ஸ்ரீதரா உனக்கு நமஸ்காரம் செய்கின்றோம்

 

Dhivya  namam cholli kondu seeveliyil chuthri  vandhu

Sridharaa unakku  namaskaram  cheikindrom

 

Chanting  your divine names  and going round with elephant procession

Oh SRidharaa we are   saluting you

 

கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்

 

Kovil munne  koodi  nindru  kodi  janma  paapam theera

Guruvayurappaa Namaskarm  Cheikindrom

 

Standing  as crowd before  the temple , to loose crores  of sins

Oh Guruvayurappa , we are  saluting you

 

தீராவினை தீர்த்து வைத்து கோரும் வரம் அளித்திடும்
நாராயணா உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

 

Theeraa vinai  theerthu vaithu, korum  varam alithidum

Narayana unnai namaskaram  cheikindrom

 

Putting an end to fate of no end, granting  the boon that is asked

Oh Narayana , we  are  saluting you

 

கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்

 

Kovil munne  koodi  nindru  kodi  janma  paapam theera

Guruvayurappaa Namaskarm  Cheikindrom

 

Standing  as crowd before  the temple , to loose crores  of sins

Oh Guruvayurappa , we are  saluting you

 

Hear  the great Bhajan https://www.youtube.com/watch?v=PtCpxt_60eA